த்ரிஷா - அமெரிக்காவில் சிரஞ்சீவி மகனுடன் எடுத்த பார்ட்டி படங்கள்
த்ரிஷா - அமெரிக்காவில் சிரஞ்சீவி மகனுடன் எடுத்த பார்ட்டி படங்கள்
http://vphottoss.blogspot.com/2010/02/ramcharan-trisha-at-party.html
த்ரிஷா - அமெரிக்காவில் சிரஞ்சீவி மகனுடன் எடுத்த பார்ட்டி படங்கள்
http://vphottoss.blogspot.com/2010/02/ramcharan-trisha-at-party.html
சென்னையை சேர்ந்த 2 தொழிலதிபர்கள், பிஜி தீவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களது உடல்களை போலீசார் நேற்று கண்டெடுத்தனர்.சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (40). இவரது மனைவி விஜயலட்சுமி, மகள் லஷ்மி நிவாஷனி (11). இவருடைய பார்ட்னர் ராஜமாணிக்கம் (31). முகப்பேரை சேர்ந்த இவருக்கு பவானி என்ற மனைவியும் லோகித் என்ற மகனும், லோகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம்…

இயல்பு நிலை இன்னும் ஏற்படுத்தப்படாத கிளிநொச்சியில் பாரிய நிலப்பிரதேசம் ஒன்றை படைத்தரப்பினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, ஏ 9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்கள் யாவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலேயே இயங்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம், முருகன் ஆலயம், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுறவு தலைமையகம் உட்பட்ட Continue reading…
தெலுங்கானா ?
தெலுங்கானா…இந்த வார்த்தை இன்று இந்தியாவில் யாரும் சொல்லக்கூடாத, பிரச்சினைக்குரிய வார்த்தையாகிவிட்டது .ஏன்இப்படி?எதனால் ? என்றெல்லாம் சிந்தித்தோமானால் நன்கு புலப்படும் . இன்று இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெலுங்கு தெரிகிறதோ இல்லையோ தெலுங்கானா நன்றாக தெரியும்.அந்த வகையில் தெலுங்கானா கோரி போராடுபவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்தது உண்மை Continue reading…
வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்
வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்
அரசு அறிவுப்பு
1. இப்படத்தை குழந்தைகள், பெண்கள் , வயதானவர்கள் பார்ப்பதை தவிக்கவும்
2. படம் பார்க்க வரும் முன்னர் வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டு வரவும்
3. ஒவ்வொரு டிக்கட்யுடன் தலைவலி மாத்திரை தரவேண்டும்
4. ஒவ்வொரு தியெட்டர் முன்பு ஆம்புலன்ஸ் நின்க வேண்டும்
5. பொதுமக்கள் ஓடுவதற்க்காக் தியெட்டர் கதவுகள் திறந்தே வைக்க வேண்டும்
என்று தமிலக முதல்வர் அறிவித்துள்ளார்
Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை.
அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது.
நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும்.
உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது.
ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும்.

அவுஸ்ரேலியா நாட்டுக்குச் கடல்வழியாக இழுவைப் படகு மூலம் பயணம் செய்த 42 பேரில 23 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகின்றது.
அவுஸ்ரேலியாவின் வடமேற்கே 330 கடல் மைல் தொலைவில் உள்ள உள்ள கொக்கோஸ் தீவிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Continue reading…
என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!
gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்.”இளமை என்னும்
பூங்காற்று” கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக……..!
“கண்ணே கலை மானே” ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது “மடை திறந்து” பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் “உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்” முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.
அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்.”இதயம் ஒரு கோவில்”"பூ மலையே தோள் சேரவா” “மன்றம் வந்த
தென்றலுக்கு” “என்ன சத்தம் இந்த நேரம்…”
மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்….! அவளும் காதலிக்கிறாள் …..
“ஒரு கோலமே
கோலம் போடுகிறதே…..!”
நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்.”அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்”.இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.
நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.
“உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே”……அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்.”சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்”
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்
பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் “நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்”
thamil
விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது Continue reading…
எப்படி பாதுகாப்பது.
Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது? இதோ பாதுகாப்பு தறும் ஆலோசனைகள்.
1. குறைந்த அளவே- அதிக அளவு- Follower தேர்ந்தெடுங்கள்.
உங்கள் Micro-Blogg கை பிந்தொடர்பவர்களை(Followers) சரியாக தேர்ந்தெடுப்பது பாதுகாப்பை அதிகரிக்கிறது.
உங்களை புதிதாக பிந்தொடர்பவர்களில் எல்லாருடைய சுயவிபவர்களையும் (Persoanl Bio Data) துரிவிப்பார்க்காதீர்கள்.
ஏனெனில் அவை Spam உள்ளடங்கியவையாக அல்லது வேறு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
புதிய பிந்தொடர்பவர்களின் வாக்குறிதிகளை நம்பி அவர்கள் குறிப்பிடும் சுட்டிகளை(Link) கண்முடித்தனமாக சொடுக்காதீர்கள்.
2
விமல் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் - எஸ்.பி.எஸ் மீடியா ஒர்க்ஸ் தயாரித்து வரும் படம் மதுரை - தேனி வழி : ஆண்டிப்பட்டி
இப்படத்தில் நாயகனாக ‘அரவிந்த் வினோத்‘ நடிக்கிறார், இவர் சன் மியூசிக் சானலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர்,அவர் இப்போது ‘பலம‘ என்ற படத்திலும் நாயகனாக நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக ‘வெண்ணிலா கபடிகுழு‘ படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த ‘ஸ்ரித்திகா‘ நடிக்கிறார்.இவர்களுடன் குமரிமுத்து, சிங்கமுத்து,நெல்லை சிவா,முத்துக்காளை மற்றும் பலர் நடிக்கிறார்கள். Continue reading…
http://kittipullu.blogspot.com
தாய்லாந்து நாட்டில் பங்கோக்லிருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெச்சபூன் மகாணத்தில் இந்த அதிசய மரம் உள்ளதாகவும்,இதன் மரத்தின் பெயர் “நரீபோல்” எனவும்,(மலாய் மொழியில் நரீ என்றால் பெண்,போல் என்றால் மரம் என்றும் அர்த்தம்).இந்த மரத்தில் அழகிய பெண் வடிவத்தில் பழங்கள் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா இல்லை computer வண்ணஜாலமா என்று உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.கீழே படங்கள்….
Continue reading…