காந்தி ஒரு சிறந்த தந்தையா ?- காந்தி மை பாதர்

இணையத்தில் பாட்டு கேட்டுக்கொண்டே உலாவும் போது ஒரே சில பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்க எண்ணுவோம்…அந்த வகையில் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து இந்த படத்தின் ஹரிலால் தீம் மியூசிக்…

எப்போதும் போல தூம்,பனா,ஜப் வீ மேட் என பாடல்களின் வரிசையில் நான் அதிகம் கேட்கும் இந்த படத்தின் போல்டர் தொலய மீண்டும் அந்த இசையை டவுன்லோட் செய்தேன்…கேட்கும் போதே கண்களில் நீர் தாரை தாரையாக கொட்ட ஆரம்பிக்கின்றன கண்ணீர் மனதில்…பியுஷ் கனோஜியா தான் இந்த இசைக்கு சொந்தக்காரர்…

இந்த படம் ஹரிலால் காந்தி யின் Harilal Gandhi: A Life என்ற புத்தகத்தை தழுவி  எடுக்கப்பட்டது…தந்தையை போல வெளி நாடு சென்று படிக்க வேண்டும் என நினைத்து போக முடியாமல் தன் முஸ்லீம் மனைவி பிள்ளைகளுடன் தனித்து சென்று குடிகாரனாகி வறுமையில் வாடி இறந்த ஒரு காந்தி மகனின் கதை…

அணில் கபூர் தயாரித்த முதல் படமே அருமையான படமாகியுள்ளது…இப்படி ஒரு படம் எடுக்கும் தைரியம் கொண்ட உங்களுக்கு என்றுமே நான் தலை வணங்குகிறேன்…இந்த படத்தின் போஸ்டர் ஐ எங்கு பார்த்தாலும் உங்களின் நினைவு தான் வரும்…தன் சிந்தனையை அப்படியே திரையில் தெளித்த இயக்குனர் பெரோஸ் கானுக்கு சபாஷ்…

காந்தியின் மகனை நான் பார்த்ததில்லை…அனால் இருந்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார் என தோன்றும் அளவுக்கு அக்க்ஷை கன்னா நடித்திருந்தார்…முஸ்லீம் பெண்ணாக பூமிகா வும் அருமை…

இன்னும் கூட காந்தியின் மகன் யார் என்று கேட்டால் அக்க்ஷை கண்ணா என வாய் தவறி கூறி விடுவேன்…அனைத்து இந்தியர்களையும் தன் பிள்ளையாக கருதிய தேசத்தந்தை, தன் பிள்ளைக்கு மட்டும் ஏன் ஒரு சிறந்த தந்தையாக இருக்கவில்லை :?::?::?:

(பதில் தேடி காத்திருக்கிறேன்)

இப்படிக்கு,

RJ கெளதம் G.A… www.rjgowtham.tk

Tagged with: [ , , ]

அனுபவிக்க அழகிய பெண்கள் (வயது வந்தவர்கள் மட்டும்)

அன்பார்ந்த வாசகர்களே, தங்களின் தொடர்ந்த ஏகோபித்த ஆதரவிற்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றைய கிரைம் பைல் என்ற நிகழ்ச்சியில் இந்தியாவில் தற்பொழுதும் நடைபெற்றுக் கொண்டு வரும் ஹை புரஃபைல் விபச்சாரம் பற்றிய நிகழ்ச்சி ஒன்றினைக் காண நேர்ந்தது.

Continue reading…

தீந்தமிழன் முத்துக்குமாரின் வாழ்க்கை

This item was filled under [ Videos ]

த்ரிஷா - அமெரிக்காவில் சிரஞ்சீவி மகனுடன் எடுத்த பார்ட்டி படங்கள்

This item was filled under [ Uncategorized ]

த்ரிஷா - அமெரிக்காவில் சிரஞ்சீவி மகனுடன் எடுத்த பார்ட்டி படங்கள்

http://vphottoss.blogspot.com/2010/02/ramcharan-trisha-at-party.html

பெண் போராளிகளை சுட்டுக் கொல்லும் புதிய வீடியோ

This item was filled under [ Videos, அரசியல் ]

Cilck Here

பிஜி தீவில் சென்னையை சேர்ந்த 2 தொழிலதிபர்கள் கடத்திக் கொலை

This item was filled under [ Uncategorized ]


சென்னையை சேர்ந்த 2 தொழிலதிபர்கள், பிஜி தீவில் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சூட்கேசில் அடைக்கப்பட்ட நிலையில் அவர்களது உடல்களை போலீசார் நேற்று கண்டெடுத்தனர்.சென்னை ஆழ்வார்ப்பேட்டை வீனஸ் காலனியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (40). இவரது மனைவி விஜயலட்சுமி, மகள் லஷ்மி நிவாஷனி (11). இவருடைய பார்ட்னர் ராஜமாணிக்கம் (31). முகப்பேரை சேர்ந்த இவருக்கு பவானி என்ற மனைவியும் லோகித் என்ற மகனும், லோகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். ராமகிருஷ்ணன், ராஜமாணிக்கம்…

தாய் தின்ற நிலமே ஒரு பாடல்- ஈழத்தின் சோகம்

This item was filled under [ Uncategorized ]

தாய் தின்ற நிலமே

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் கொலை

லண்டனில் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 34வயதுடைய யுவராஜன் சுவாமிநாதன் என்ற ஈழத்தமிழன் கடந்த புதன் கிழமை லண்டன் வைத்தியசாலையில் உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பில்

கிளிநொச்சியின் பாரிய நிலப்பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனம்

This item was filled under [ Uncategorized ]


இயல்பு நிலை இன்னும் ஏற்படுத்தப்படாத கிளிநொச்சியில் பாரிய நிலப்பிரதேசம் ஒன்றை படைத்தரப்பினர் அதியுயர் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை, ஏ 9 வீதியில் அமைந்துள்ள அரசாங்க அலுவலகங்கள் யாவும் அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலேயே இயங்கவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் ஜீ ஏ சந்திரஸ்ரீ உத்தரவிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளின் சமாதான செயலகம், முருகன் ஆலயம், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுறவு தலைமையகம் உட்பட்ட Continue reading…

தெலுங்கானா தேவையா ?

This item was filled under [ அரசியல் ]

தெலுங்கானா ?

தெலுங்கானா…இந்த வார்த்தை இன்று இந்தியாவில் யாரும் சொல்லக்கூடாத, பிரச்சினைக்குரிய வார்த்தையாகிவிட்டது .ஏன்இப்படி?எதனால் ? என்றெல்லாம் சிந்தித்தோமானால் நன்கு புலப்படும் . இன்று இந்தியாவில் இருப்பவர்களுக்கு தெலுங்கு தெரிகிறதோ இல்லையோ தெலுங்கானா நன்றாக தெரியும்.அந்த வகையில் தெலுங்கானா கோரி போராடுபவர்களுக்கு ஒரு வெற்றி கிடைத்தது உண்மை Continue reading…

Add Your Face Inside Videos to Create Funny Clips

addyourfaceinsidevideostocreatefunnyclipsIf want to see yourself jumping from a plane, or just flying as a superhero or walking into office like a software genius, the only thing you need to do is to play around with a system, upload your photo, cut, copy and paste your face and click play, save and share.

Continue reading…

வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்

This item was filled under [ Uncategorized ]

வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்

வேட்டைக்காரன் படம் ரிலிஸ் ஆகும் போது எடுக்க வேண்டிய முன் நடவடிக்கைகள்

அரசு அறிவுப்பு

1. இப்படத்தை குழந்தைகள், பெண்கள் , வயதானவர்கள் பார்ப்பதை தவிக்கவும்

2. படம் பார்க்க வரும் முன்னர் வீட்டில் கண்டிப்பாக சொல்லிவிட்டு வரவும்

3. ஒவ்வொரு டிக்கட்யுடன் தலைவலி மாத்திரை தரவேண்டும்

4. ஒவ்வொரு தியெட்டர் முன்பு ஆம்புலன்ஸ் நின்க வேண்டும்

5. பொதுமக்கள் ஓடுவதற்க்காக் தியெட்டர் கதவுகள் திறந்தே வைக்க வேண்டும்

என்று தமிலக முதல்வர் அறிவித்துள்ளார்

Tagged with: [ ]

திரு. பழ. நெடுமாறன் அவர்களின் மாவீரர் நாள் உரை - 2009

This item was filled under [ Videos ]

Continue reading…

Blackra1n விடுதலையானது உங்கள் iPhone

image

Iphoneனில் விரும்பிய Simcard உள்ளிட்டு பவிக்க முடிவதில்லை.

அதாவது Iphone Simlock உடந்தான் விற்பணைக்கு வருகிறது.
நீங்கள் வசிக்கும் நாட்டின் ஒரு பிரதான Netproviderரின் Simcard மட்டுமே Iphoneனில் உள்ளிட்டு பயண்படுத்த முடியும்.

உதாரணமாக ஜெர்மன் நாட்டில் T-Mobile Simcard உடன் மட்டுமே இதை பயண்படுத்த முடிகிறது.
ஏனைய Netproviderகளின் Simcard உள்ளிட்டு பயண்படுத்துவதற்கு Simlock அகற்றப்பட வேண்டும்.

Continue reading…

அவுஸ்ரேலியாவுக்கு புகலிடம் தேடிச்சென்ற 42 பேரில் 23 பேர் கடலில் காணாமல் போயுள்ளனர்

This item was filled under [ ஏனையவை ]


அவுஸ்ரேலியா நாட்டுக்குச் கடல்வழியாக இழுவைப் படகு மூலம் பயணம் செய்த 42 பேரில 23 பேர் வரையில் உயிரிழந்திருக்கலாம் அஞ்சப்படுகின்றது.

அவுஸ்ரேலியாவின் வடமேற்கே 330 கடல் மைல் தொலைவில் உள்ள உள்ள கொக்கோஸ் தீவிற்கு அருகில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Continue reading…

காதல்(1982 a love story)

This item was filled under [ Uncategorized ]

என் மகன் காதலை என்னிடம் சொல்லியது எனக்கு என்னுடைய பழைய காதலை கிளறி
விட்டது போல் இருந்தது.1980 இளையராஜா கொடி கட்டி பறந்த நேரம்.ராஜாவின் பாடல்
கேட்டாலே காதல் செய்ய தோன்றும்.!
gramaphonil இளையராஜா ஒலித்துக்கொண்டே இருப்பார்.”இளமை என்னும்
பூங்காற்று” கேட்டுக்கொண்டே கட்டிலில் புரளுவேன் தலைகாணியை என் அவளாக……..!
“கண்ணே கலை மானே” ஒலித்துக்கொண்டிருக்கும் எப்பொழுதும்.பாலு மகேந்திர ஆதர்ஷ
கலைஞன்.உற்சாகமாக இருக்கும் போது “மடை திறந்து” பாடல் ஓடிக்கொண்டிருக்கும்.சில
நேரம் “உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம் தான்” முதல் மரியாதை
பாடல் என் அப்பா கேட்டு கொண்டிருப்பார்.பக்கத்துக்கு வீட்டில் புதிதாக ஒரு குடும்பம்
குடியேறியது.

அவர்களுக்கு சொந்த வீடு இல்லை,ஆனால் அழகான பெண்ணை சொந்தமாக
வைத்திருந்தார்கள்.வசதி இல்ல வீடு.நான் போடும் பாடலை அந்த பெண் கேட்டு
கொண்டிருப்பாள் அவள் வீட்டிலிருந்து.நான் சத்தத்தை அவளுக்காகவே அதிகமாக
வைப்பேன்.”இதயம் ஒரு கோவில்”"பூ மலையே தோள் சேரவா” “மன்றம் வந்த
தென்றலுக்கு” “என்ன சத்தம் இந்த நேரம்…”

மார்கழி மாதம் தரையில் கையால் கோலம் போடுவது அல்லாமல் காலால் கோலம்
போட்டால்….! அவளும் காதலிக்கிறாள் …..

“ஒரு கோலமே

கோலம் போடுகிறதே…..!”

நாங்கள் இருவரும் கண்களால் பேசிக்கொண்டோம்.”அந்த நிலவா தான் நான் கைல
பிடிச்சேன்”.இளையராஜா இல்லை என்றால் அந்த காலத்தில் காதலே இல்லை என்று
சொல்லலாம் .காதலை வெளி படுத்தவும் பாடல் ,தோல்வி அடைந்தாலும் பாடல்.

நாங்கள் பல படங்கள் பார்த்தோம்.அப்பொழுதெல்லாம் வேலை இல்லா திண்டாட்டம்..
இப்பொழுது இருக்கும் அமெரிக்க மாப்பிளை போல அப்பொழுது எல்லாம் வில்லனாக
வருவார் Bank officer.

“உனக்கே உயிரானேன் எந்நாளும் என்னை நீ மறவாதே”……அவள் மறு வீட்டிற்கு
கணவனுடன் வரும் போது சத்தமாக வைத்தேன்.அவள் இரவு தூங்கும் போது அழுது
இருப்பாள்.அப்புறம் எனக்கும் கல்யாணம் ஆனது ஒரு பையன் அவன் இப்பொழுது காதலில்.
ஆம் அவனுக்காவது காதல் வாய்க்க வேண்டும்.”சரி டா பொண்ணு வீட்ல பேசலாம்”
என்றவுடன் அவன் கண்களில் சிரித்து நன்றி சொன்னான்

பெண் வீட்டிற்கு சென்றால் அதிர்ச்சி. பெண்ணின் அம்மா என் காதலி.இருவரும்
மௌனமாய் பேசிக்கொண்டோம்.
அப்பொழுது அவள் கண்ணை பார்த்து மௌனமாய் சொன்னேன் “நாம் இருவரும்
கல்யாணம் செய்து நம் குழந்தைகள் அண்ணன் தங்கை ஆவார்கள் என்று
நினைத்தோம்.ஆனால் அவர்கள் கல்யாணம் செய்து கொண்டு நம்மை அண்ணன் தங்கை
ஆக்கிவிட்டார்கள்”

Tagged with: [ ]

“விழ விழ எழுவோம் நாம் விழ விழ எழுவோம்

This item was filled under [ Sri Lanka ]

thamil
விழ விழ எழுவோம் என்னும் ஆவணத் திரைப்படம்(30 நிமிடம்) மறுமலர்ச்சிப் பாசறையினரால் வெளியிடப்பட்டுள்ளது. மிகச் சுருக்கமாக தமிழன் வரலாற்றைக் கூறி, முள்ளிவாய்க்கல் அவலங்களைச் சித்தரித்து, பின்னர் இனி என்ன செய்யப்போகிறோம் என்றதை தெளிவுபடுத்தியுள்ள இந்த காணொளி பார்ப்பவர்களை கண் கலங்கவைக்கிறது Continue reading…

சீமானின் நம் தமிழர் இயக்கத்தில் உறுப்பினராக

This item was filled under [ தமிழும் நயமும் ]


http://naamtamilar.org/membership.php

Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது?

எப்படி பாதுகாப்பது.

Twitter-பிரபஞ்சத்தில் எப்படி உங்களை பாதுகாப்பது? இதோ பாதுகாப்பு தறும் ஆலோசனைகள்.

1. குறைந்த அளவே- அதிக அளவு- Follower தேர்ந்தெடுங்கள்.

image உங்கள் Micro-Blogg கை பிந்தொடர்பவர்களை(Followers) சரியாக தேர்ந்தெடுப்பது பாதுகாப்பை அதிகரிக்கிறது.

உங்களை புதிதாக பிந்தொடர்பவர்களில் எல்லாருடைய சுயவிபவர்களையும் (Persoanl Bio Data) துரிவிப்பார்க்காதீர்கள்.

ஏனெனில் அவை Spam உள்ளடங்கியவையாக அல்லது வேறு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கலாம்.

புதிய பிந்தொடர்பவர்களின் வாக்குறிதிகளை நம்பி அவர்கள் குறிப்பிடும் சுட்டிகளை(Link) கண்முடித்தனமாக சொடுக்காதீர்கள்.

2

Continue reading…

Mac OS 10.5

Mac OS 10.5  என்னும் இயங்குதளத்தை வெளியிட்டு கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பின் புதிய பதிப்பான Version 10.6 Snow Leopardடை வெளியிட்டுள்ளது.

clip_image006[4]பழைய பதிப்பிலிருந்து புதிய பதிப்புக்கான தறமுயர்த்தி வெறும் 29Euroக்கள் மட்டுமே.

துரதிமானது, மெல்லிய, முரண்பாடற்றது(Compatibel).

Continue reading…